கடற்படை தளபதிஇந்திய இராணுவம் மற்றும் கடலோர காவல்படை தலைவர்களுடன் சந்திப்பு
 

இந்தியாவில் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஈடுபட்டும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய இராணுவம் மற்றும் கடலோர காவல்படை தலைவர்கள் சந்தித்தார்.

அதன் படி இந்தியா,புது தில்லியில் வைத்து கடற்படை தளபதிஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம்ராஜேந்திர சிங் அவர்களை சந்தித்தார். இரு நாடுகள்இடையேநீண்ட கால நட்புமற்றும்இருதரப்புமுக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பரிமாறி கொண்டவுடன்நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Commander of the Navy calls on the Chief of Army Staff

 

 

 

 

 

 

Commander of the Navy calls on Director General Indian Coast Guard