சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையில் கடற்படை ரோந்துக் கப்பலில் இணைக்கப்பட்ட வீர்ர்களால் நேற்று (1) நெடுந்தீவு வடக்கு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அங்கு, அவர்களுடன் ஒரு டோலர் படகும் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களும் பொருள்களும் எலார நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.