நிகழ்வு-செய்தி
வங்காளம் கடலோர காவல் படையின் "தாஜுதீன்" கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவல்படையின் "தாஜுதீன்" கப்பல் இன்று(3) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன.
03 Feb 2017
கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொன்டிருந்த நால்வர் மீட்பு
இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்களால் நேற்று (2) கோபால்புரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிக் கொன்டிருந்த நால்வர் மீட்டப்பட்டனர்.
03 Feb 2017