வங்காளம் கடலோர காவல் படையின் "தாஜுதீன்" கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவல்படையின் "தாஜுதீன்" கப்பல் இன்று(3) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன. வருகைதந்த கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி பாரம்பரிய வரவேற்பொன்றை அளித்தது.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் அதின் கட்டளை அதிகாரி கேப்டன் முகமது ஹாசன் தாரிக் அவர்கள் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்களை கிழக்குக் கடற்படை கட்டளை தலைமைகைத்தில் சந்தித்து பேசினார். அங்கு அவர்கள் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த கப்பல் பிப்ரவரி 4 ம் திகதி இலங்கை விட்டு புறப்பட உள்ளன. இந்த காலத்திலே இருதரப்பு நட்பு மேம்படுத்தும் நோக்கத்தின் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்யும் பல்வேறு திட்டங்களில் இப் கப்பல் ஊழியர்கள் பங்கேற்க உள்ளன.