புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைகான இந்திய உயர் ஸ்தாணிகர் பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவோ அவர்கள் கடற்படைத்தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று(7) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
மேலும் வாசிக்க >
07 Feb 2017