கைவிடப்பட்ட 31 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளை கடற்படை நிறுத்தமும் வெத்தலகேனியின்  வீர்ர்களால் நேற்று (11) அலியவலெய் கடல் நீரேரி பகுதியிள்  மேக்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைவிடப்பட்ட 31  கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக மரதங்கேனி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.