நிகழ்வு-செய்தி

பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017 நிகழ்வில் கடற்படைத்தளபதி பிரதம அதிதியாக பங்கேற்பு
 

பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அங்கு நடைபெற்ற இரு முக்கிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

12 Feb 2017

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீர்ர்களால் அனுமதிப் பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலந்தடிய மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதியில் வைத்து 06 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

12 Feb 2017

கைவிடப்பட்ட 31 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளை கடற்படை நிறுத்தமும் வெத்தலகேனியின் வீர்ர்களால் நேற்று (11) அலியவலெய் கடல் நீரேரி பகுதியிள் மேக்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைவிடப்பட்ட 31 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

12 Feb 2017

இலங்கை கடற்படையின் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 228 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 313 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (11) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

12 Feb 2017