960 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவினர்  வழங்கிய தகவலுக்கினங்க தென் கிழக்கு கடற்படை கட்டளைக்குற்பட்ட  பானம, இலங்கை கடற்படைக் கப்பலான  மாஹாநாக  வீரர்களினால்  960 கிலோ கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இப் பெண் கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப் படை பிரிவினருடன் இணைந்து  மேற் கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது  நேற்று (13) கைது  செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கைது செயப்பட்ட பெண் மற்றும் கஞ்ச ஆகியன மேலதிக விசாரனைகளுக்காக  கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப் படை பிரிவினருடன் கையளிக்கப்பட்டுள்ளன.