சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய 03 பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் முல்லிக்குழம் இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் இணைக்கப்பட்ட வீரர்கள் நேற்று (17) கரதக்குலி பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய 03 பேர் கைதுசெய்ய வன துறை மற்றும் சிலாவதுர பொலிசாருக்கு ஆதரவு வழங்கியது.அங்கு சட்டவிரோதமாக வெட்டிய மூன்று பலு மரங்கள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட சில கருவிகள் கைது செய்யப்பட்டுள்ளன.

கடற்படை எப்போதும் ஒழுங்காக தங்கள் தேசியக் கடமையை புரிந்துகொன்டு கடல் மற்றும் நிலத்தில் நடக்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளை அழிக்க உறுதியாக இருக்கும்.