சட்டவிரோதமாக கடல் நண்டு பிடித்த ஒருவர் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் இணைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் சிலாபம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (17) முது பந்திய பகுதியில் சட்டவிரோதமாக கடல் நண்டு பிடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போ,குறித்தநபர் மற்றும் பிடிக்கப்பட்ட 234 கடல் நண்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் கடற்றொழில் இயக்குனர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.