இந்தோனேசிய கடற்படையின் “க்ரி சுல்தான் இஸ்கன்தார் முடா - 367” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படையின் “க்ரி சுல்தான் இஸ்கன்தார் முடா - 367” கப்பல் இன்று (19) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி பாரம்பரிய வரவேற்பொன்றை அளித்தது.

குறித்த கப்பலின் ஊழியர்கள் இப் கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலக் பகுதியில் இருதரப்பு நட்பு மேம்படுத்தும் நோக்கத்தின் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்யும் பல்வேறு திட்டங்களில் மற்றும் சில கடற்படைப் பயிற்சிகளின் பங்கேற்க உள்ளன. குறித்த இக் கப்பல் 22 ம் திகதி கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்படும்