நிகழ்வு-செய்தி
சட்டவிரோதமான குடியேற்றக்காரர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
நீர்கொழும்பு குட்டடுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு குடிபெயர முயற்சிசெய்த 18 இலங்கையர்களை இலங்கை கடற்படை மற்றும் பொலீசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அண்மையில் (பெப்ரவரி .23) கைது செய்யப்பட்டனர்.
24 Feb 2017
கடல் மார்க்கமாக 154. 6 கிலோகிராம் கேரள கஞ்சா கடத்திய ஐந்து பேரை கடற்படையினரால் கைது.
காங்கேசந்துறைக்கு வடமேற்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த டிங்கி ரக படகொன்றை முற்றுகையிட்டு சோதனை செய்தபோதே அதற்குள்ளிருந்து 154.6 கிலோகிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணம் செய்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
24 Feb 2017
அமான்- 2017 கூட்டு பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற அமான்-2017 நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் கடந்த 3ம் திகதி இலங்கையிலிருந்து இலங்கை கடற்படை கப்பலான சமுதுர சென்றிருந்தது.
24 Feb 2017