நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் தொடராக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெதிரிகிரிய குசும் பொகுன புஷ்பாராம விகாரை, தியசென்புர போதிருக்காராமய மற்றும் அபயபுரகம அபயவர்த்தனராமய ஆகிய விகாரைகளில் மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நீதி மற்றும் பெளத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களால் மக்கள் பாவனைக்கு திரந்து வைக்கப்பட்டுள்ளது.

25 Feb 2017

கடற்படையினர் நான்கு பேரை 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 Feb 2017