நிகழ்வு-செய்தி

மரைன் படைப்பிரிவினரின் முதலாவது வெளியேறல் அணிவகுப்பு முள்ளிக் குளத்தில்
 

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அவர்களது நேரடி கண்காணிப்பு மற்றும் நோக்களுக்கு அமைவாக இலங்கை கடற்படை வரலாற்றில் முதற்தடவையாக மரைன் படைப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

27 Feb 2017

பசிபிக் பிராந்தியத்தய மரைன் படையின் துணைத் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

ஐக்கிய அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய மரைன் படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கெவனொக் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்

27 Feb 2017

கடலில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை கடற்படையினர் மீட்பு
 

கிழக்கு கடற்படை கட்டளை நிலாவெலியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புபடை திணைக்களத்தின் உயிர்காப்பு வீரர்கள் ஆகியோரால் நேற்று (27) கோபால்புரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை மீட்டனர்.

27 Feb 2017