கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
 

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல் மற்றும் அதிவேக படகு ஆகியவற்றின் கடற்படை வீரர்கள் நெடுந்தீவின் தென் மற்றும் வெத்தலகேனி கிழக்கு ஆகிய இலங்கை கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை நேற்று (01) கைது செய்தனர். அத்துடன் 02 இழுவைப் படகுகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் படகுகள் ஆகியன கன்காசந்துரையின் உத்தர மற்றும் காரைநகர் எலார நிருவனத்திக்கு கொண்டு வந்த பின்னர், யாழ்ப்பாண கடற்றொழில் பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன