நிகழ்வு-செய்தி

இரகசிய எரிபொருள் மோசடி பராமரித்திய ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் இன்று (7) வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரகசிய எரிபொருள் மோசடி பராமரித்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

08 Mar 2017

ஹெரோயுனுடன் ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் நேற்று (7)மேற்குக் கடற்படை கட்டளைக்கு சொந்தமான கொழும்பு, இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம கடற்படையினர் மற்றும் போலீஸ் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 30 கிராம் ஹெரோயுனுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

08 Mar 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் நேற்று (7)தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஒலுவில் கடற்படையினர் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கடற்படையினர் மற்றும் பாலமுனை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அக்கரைப்பற்று கடல் பகுதியில்சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

08 Mar 2017