பாக்கிஸ்தான் கடற்படை கப்பல்கள்களில் கட்டளை அதிகாரிகள் கடற்படை துனை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த “பீஎன்எஸ் சைப்” மற்றும் “பீஎன்எஸ் நஸ்ர்” ஆகிய இரு பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகளான கேப்டன் சாஹிட் இக்பால் மற்றும் கேப்டன் சபிப் இலியாஸ் ஆகியோர் கடற்படை துனை தளபதி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களை இன்று(13) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

கப்பல்களின் நடைமுறை தளபதி கொமடோர் சாகா ரேமன் அவர்களும் கலந்துக் கொண்ட குறித்த சந்திப்பின் போது  பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.