நிகழ்வு-செய்தி
பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவி
அண்மையில் (மார்ச் .19) பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவியுள்ளது.
20 Mar 2017
கடற்படையினரால் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடந்த 18ம் திகதி நிறுவியுள்ளன.
20 Mar 2017