இந்திய மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேர் மற்றும் ஒரு படகு நேற்று (20) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்ட கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் மற்றும் பொறுட்கள் எலார நிருவனத்துக்கு கொன்டு வந்த பின் யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கபட்டுள்ளன.