நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுர கப்பல் லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது
![](../assets/images/news/event_news/front_img/201703211930.jpg)
அண்மையில் (மார்ச் 20) இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுர கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது.
21 Mar 2017
இந்திய மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
![](../assets/images/news/event_news/front_img/201703211100.jpg)
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேர் மற்றும் ஒரு படகு நேற்று (20) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்ட கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 Mar 2017