நிகழ்வு-செய்தி
ஜப்பான் வெளியுறவு விவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
ஜப்பான் வெளியுறவு விவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் திரு மசாடொ சகிகாகி அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
23 Mar 2017
சீனத் தூதரகத்தின்புதிதாகநியமிக்கப்பட்ட இராணுவம், கடற்படை, விமானப்படை பயிற்றுவிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கை சீனத் தூதரகத்தின்புதிதாக இராணுவம், கடற்படை, விமானப்படை பயிற்றுவிப்பாளராகநியமிக்கப்பட்ட சிரேஷ்ட கேணல் க்சூ ஜியான்சி அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
23 Mar 2017
இலங்கை கடல் எல்லை மீறிய இந்திய மீனவர்கள் 16 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 16 பேர் நேற்று (22) இரண்டு இடங்களில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Mar 2017
சட்டவிரோதமாக கடல் பாலூட்டிகள் புகைப்படம் எடுத்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆறு பேர் கைது
கடற்படையினருக்கு கிடக்கப்பெற்ற தகவலின் மூலம் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான இரண்டு கப்பல்கலின் இனக்கப்பட்டுள்ள வீர்ர்களால் சட்டவிரோதமான முரையில் கடல் பாலூட்டிகள் புகைப்படம் எடுத்த நாங்கு வெளிநாட்டவர்கள் மற்றும் இரன்டு உள்நாட்டவர்கள் தல்அரம்ப கடற்கரையில் நேற்று (22) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
23 Mar 2017