சீனத் தூதரகத்தின்புதிதாகநியமிக்கப்பட்ட இராணுவம், கடற்படை, விமானப்படை பயிற்றுவிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை சீனத் தூதரகத்தின்புதிதாக இராணுவம், கடற்படை, விமானப்படை பயிற்றுவிப்பாளராகநியமிக்கப்பட்ட சிரேஷ்ட கேணல் க்சூ ஜியான்சி அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

குறித்த இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம்வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும்பரிமாறிக் கொண்டனர்.