ஜப்பான் வெளியுறவு விவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

ஜப்பான் வெளியுறவு விவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் திரு மசாடொ சகிகாகி அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.இந்த சந்தர்பத்துக்கு இலங்கையின் ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு பிரதானி யஷுஹிசா மட்சுடா அவர்களும் கழந்துகொன்டார்.

குறித்த இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம்வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும்பரிமாறிக் கொண்டனர்.