மேலும் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு திரந்து வைப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய கருத்துக்கு கீழ் இலங்கை கடற் படையினறால் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வவுனியா நெதுன்குலம கிராமத்தில்,பதுளை ஒருபெதிவெவ மத்திய கல்லூரி மற்றும் தர்மபால முதன்மை கல்லூரியின் குறித்த இயந்திரங்கள் நேற்று(23) திகதி மக்கள் பாவனைக்கு திரந்து வைக்கப்பட்டுள்ளது. 

அதன் படி நெதுன்குலம கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் குறித்த கிராமத்தில் 420 குடும்பங்களுக்கும் ஒருபெதிவெவ மத்திய கல்லூரியின் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 140 ஆசிரியர்கள் மற்றும் 1830 மானவர்களும் தர்மபால முதன்மை கல்லூரியின் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 14 ஆசிரியர்கள் மற்றும் 140 மானவர்கள் உட்பட அப் பகுதியில் வசிக்கின்ற 250 குடும்பங்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். படி சிறுநீரக தடுத்தல் மீது ஜனாதிபதி செயலணியின் நிதி உதவியின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

நெதுன்குலம கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிருவதக்கான கட்டடம் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவருடைய மேற்பார்வைன் கிழ் குறித்த கட்டளையின் பொறியியல் துறையின் கடற்படை ஊழியர்களின் உதவியின் நிர்மானிக்கப்பட்டுள்ளது. 

. இது வரை 167 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 79,255 குடும்பங்களுக்கு மற்றும் 62124 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.