சட்டவிரோதமாகவிற்க தயாராக உள்ள செம்புத் தகடுஉடன்05 பேர் கைது செய்ய கடற்படையின் ஆதரவு
 

கிடைக்கப் பெற்ற தகவலின்படிமேற்கு கடற்படை கட்ளையின் கடற்படை விர்ர்கள் மற்றும் கண்டி சிறப்பு விசாரண அலகு அதிகாரிகளால் கடந்த 04ம் திகதி கம்பொல,மஹர பகுதியில் வைத்து விற்பனைக்கு தயாராக உள்ள பண்டைக்கால மதிப்பான செம்புத் தகடு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த செம்புத் தகடு 56.5 கிலோகிராம் ஆகும்.குறித்த தகடு வேன் வன்டியால் செல்லப்பட்ட போது கைதானது. குறித்த சந்தேக நபர்கள்,வேன் வன்டிமற்றும்செம்புத் தகடுமேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காககண்டி சிறப்பு விசாரண பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன