கடற்படையினர் ஒருவரை 6.370 கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் எரன்கன்டி பகுதியில் வைத்து 6.370 கிலோ கிராம் Water Gel 49 குச்சிகளுன் ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுளார்.

சந்தேகநபர் மற்றும் குறித்த வெடி பொருட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.