நிகழ்வு-செய்தி

கடற்படை மூலம் ஒரு மில்லியன் ரூபாய் மரண இழப்பீடு வழங்குதல்
 

இலங்கை கடற்படையின் கடமையில் ஈடுபட்ட தலைவர் வீரர் (டைவிங்) கேஏஎஸ்சீ குமாரவின் திடீர் மரணம் காரனத்தினால் “நெவுருசவிய” கடற்படை சுவசஹன காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மில்லியன் ரூபா பெருமதியான பணத்தை இன்று (09) அவரது மனைவிக்கு வழங்கப்பட்டது

09 Apr 2017

கடற்படையினர் ஒருவரை 6.370 கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் எரன்கன்டி பகுதியில் வைத்து 6.370 கிலோ கிராம் Water Gel 49 குச்சிகளுன் ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுளார்.

09 Apr 2017