கடற்படை மூலம் ஒரு மில்லியன் ரூபாய் மரண இழப்பீடு வழங்குதல்
 

இலங்கை கடற்படையின் கடமையில் ஈடுபட்ட தலைவர் வீரர் (டைவிங்) கேஏஎஸ்சீ குமாரவின் திடீர் மரணம் காரனத்தினால் “நெவுருசவிய” கடற்படை சுவசஹன காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மில்லியன் ரூபா பெருமதியான பணத்தை இன்று (09) அவரது மனைவிக்கு வழங்கப்பட்டது

பொது அல்லாத நிதியத்தின் கீழ் கடற்படை வீரர்களுடைய ஒரு காப்பீட்டாக பராமரிக்கப்படுகின்ற கடற்படை நெவுரு சவிய சுவசஹன காப்புறுதி நிதியம் கடற்படை தளபதியின் நேரடி மேற்பார்வையில் கிழ் நடத்தப்படுகின்றன. நிதியத்தின் உறுப்பினர் அல்லது அவரது உறவினர்களின் மரணத்திற்கு, தீவிர நோய்களுக்கு, நிரந்தர அல்லது அரை உடல்நோய்கள், பொதுவான நோய்கள், வைத்திய சோதனைகள்காக குறித்த காப்புறுதி நிதியம் மூலம் இழப்பீடு வழங்கப்படும்.