82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சிவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

கிடைக்கப் பெற்ற தகவலின்படி வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை விரர்களால் ஒலுதுடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோதமான 82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சிவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அங்கு 82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சி மற்றும் 03 கத்திகள் கைதானது. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வனவிலங்கு திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.