நிகழ்வு-செய்தி

05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10 Apr 2017

யாழ் அனலதீவு பிரதேசத்தில் கள மருத்துவ மையமொன்று நடைபெறும்.

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் நேற்று (09) யாழ் அனலதீவு பிராந்திய மருத்துவமனையில் கள மருத்துவ மையமொன்று நடத்தப்பட்டது.

10 Apr 2017

82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சிவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

கிடைக்கப் பெற்ற தகவலின்படி வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை விரர்களால் ஒலுதுடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோதமான 82 கிலோ கிராம் கடல் பன்றி இரச்சிவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 Apr 2017