உடனடி சிகிச்சை தேவையான நோயாளி மருத்துவமனையில் சேற்க்க கடற்படையின் ஆதரவு
 

கிடக்கப் பெற்ற தகவலின் மூலம் விபத்தான ஒருவரை (45) உடனடி சிகிச்சைகாக சிலாவதுர மருத்துவமனையில் சேற்க்க பூக்குழம் கடற்கரை கண்காணிப்பு நிலையதின் கடற்படை வீரர்களால் இன்று (12) ஆதரவு வழங்கப்பட்டன.

குறித்தனபருக்கு விபத்தால் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு கடற்படை கட்டளையின் பீ141 கடலோரக் காவல்படை கப்பலில் கடற்படையினர் உடனடியாக நோயாளி மருத்துவமனையில் சேற்க்க ஆதரவு வழங்கியது.