நிகழ்வு-செய்தி

இலங்கை - இந்திய கடற்படைகள் கூட்டு நீர் தொகுதி கணக்கெடுப்பில் ஈடுபடும்
 

இலங்கை - இந்திய கடற்படைகள் ஒன்றாக இனந்து இப்பொலுதும் கூட்டு நீர் தொகுதி கணக்கெடுப்பில் ஈடுபடுகின்ரன.குறித்த பனிகலுக்காக இந்திய கடலோரக் காவல்படையின் “தர்ஷக்” கப்பலும் கழந்துகொன்டுஇருக்கினரன.

12 Apr 2017

லெப்டினென்ட் குணவர்தன அவர்களால் எழுதப்பட்ட 02 நூல்கள் வெளியீடு
 

லெப்டினென்ட் குணவர்தன அவர்களால் எழுதிய "உலகத்தின் மிகப்பெரிய சொத்து குடும்பம்” மற்றும் “உளவியல் நடைமுறை” நூல்கள் வெளியீடு விழா இன்று (12) பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக கெட்பொர் மண்டபத்தில் கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

12 Apr 2017

உடனடி சிகிச்சை தேவையான நோயாளி மருத்துவமனையில் சேற்க்க கடற்படையின் ஆதரவு
 

கிடக்கப் பெற்ற தகவலின் மூலம் விபத்தான ஒருவரை (45) உடனடி சிகிச்சைகாக சிலாவதுர மருத்துவமனையில் சேற்க்க பூக்குழம் கடற்கரை கண்காணிப்பு நிலையதின் கடற்படை வீரர்களால் இன்று (12) ஆதரவு வழங்கப்பட்டன.

12 Apr 2017