நிகழ்வு-செய்தி

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த இரு படகுகளில் ஏற்பட்ட தீ அனைவதுக்கு கடலோரக் காவல்படையின் ஆதரவு
 

நேற்று (14) மிரிஸ்ஸ துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த Ceylon Speed Liner தனியார் நிறுவனத்தின் டீப் ப்லு மற்றும் ச்பீட் லயின் திமிங்கிலம் பார்க்கும் படகுகளில் ஏற்பட்ட தீ அனக்கும் நடவடிக்கைகாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாத்தறை மாநகர சபை இனந்து ஆதரவு வழங்கியது.

15 Apr 2017

கோபால்புரம் கடலில் மூழ்கிய பென் காப்பாற்றபட்டன.
 

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் இணைக்கப்பட்ட மீட்பு அணியின் வீர்ர்களால் நேற்று (14) கோபால்புரம் பகுதி கடலில் மூழ்கிய ஒரு பென்னை காப்பாற்றபட்டன.

15 Apr 2017