நிகழ்வு-செய்தி

லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) நாலிகா துஷாந்தி பெரேரா முலம் கடற்படை ரூ. 341,470 பண நன்கொடை

இலங்கை தன்னார்வ கடற்படை சேவையின் ஓய்வுபெற்ற லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) திருமதி ஏஏ நாலிகா துஷாந்தி பெரேரா மூலம் கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களுக்கு கடற்படை சமூக நலம் நிதிக்காக ரூ. 341,470 பெருமதியான பனத்தை வழங்கப்பட்டுள்ளது.

19 Apr 2017

182 வெளிநாட்டு மதுபான பாட்டில்களுடன் மூன்று பேர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குருந்துவத்த பகுதியில் வைத்து 182 வெளிநாட்டு மதுபான பாட்டில்களுடன் மூன்று பேரை நேற்று (19) கைது செய்யப்பட்டுளார்.

19 Apr 2017

6.265 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினரால் கைது

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 6.265 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை சாவகச்சேரி குடாயிரிப்பு பகுதியில் வைத்து நேற்று (18) வடக்கு கடற்படை கட்ளையின் விர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 Apr 2017