1.2 கிராம் ஹெராயினுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் பமுனுகம போலீஸ் அதிகாரிகள் இனந்து மேற்கொள்ளபட்ட சோதனையின் போது பமுனுகம பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சௌளப்பட்ட 1.2 கிராம் ஹெராயினுடன் இருவரை(02) நேற்று (19) கைது செய்யப்பட்டுளார்.

குறித்த சந்தேகபர், மோட்டார் சைக்கள் மற்றும் ஹெராயின் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பமுனுகம போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.