சிரிய அதிகாரி டப் ஜீ விக்ரமசூரியவின் நோயாலியான மகளுக்கு கடற்படையின் கவனிப்பு

கடற்படையின் சேவை செய்கிர சிரிய அதிகாரி டப் ஜீ விக்ரமசூரியவின் மகள் நீண்ட கால நோயாலியாக இருப்பதனால் அவளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் அவளது தினசரி நடவடிக்கைகள் செய்யும்போது இவர்கள் மிக சிரமயாகியது. இந்த நிலமை கடற்படை தளபதிக்கு கூறிய பிறகு குறித்த காரியங்கள் வசதிசெய்துதரத்துக்காக ஒரு முச்சக்கர வன்டி வழங்குவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதின் பிரகாசமாக இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து முச்சக்கர வன்டி   வாங்குவதற்குகான பனத்தை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன  அவர்களால் குறித்த சிரிய அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது