வடக்கு பொதுமக்களுக்கான மருத்துவ பணிகளுக்கு கடற்படையினர் உதவி
 

அண்மையில் காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் நெற்று (30) இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக பொறுப்புவாய்ந்த திட்டங்களின் தொடராக இக்குறித்த செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதில் மாவடிபுரத்தைச் சேர்ந்த சுமார் 160 குடும்பங்கள் கலந்து கொண்டு தமது சுகாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொண்டனர்.