நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இணைக்கப்பட்ட கடற்படையினரால் இன்று (01) மன்னார் வடக்கு பகுதி கடலில் வைத்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

01 May 2017

காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி
 

பலநாள் மீன்பிடிக்காக கடந்த 28ம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகம் விட்டு சென்றிருந்த ரனசூர 05 படகின் மீனவர் ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான சுகயீனம் காரணாமாக அவரை மருத்துவ உதவிகளுக்காக கரைக்கு கொண்டுவருவதற்கு கடற்படை உதவியளித்துள்ளது.

01 May 2017

வடக்கு பொதுமக்களுக்கான மருத்துவ பணிகளுக்கு கடற்படையினர் உதவி
 

அண்மையில் காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் நெற்று (30) இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

01 May 2017