கடற்படையினர் ஒருவரை 250 மிலி கிராம் ஹெராயினுடன் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 250 மிலி கிராம் ஹெராயினுடன் ஒருவரை உடுவில மிரிஸ்ஸ பகுதியில் வைத்து நேற்று (01) கடலோரக் காவல்படை வீர்ர்கள் மற்றும் கொடவில போலீஸ் மருந்து பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யபட்ட குறித்த நபர் மற்றும் ஹெராயின் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொடவில போலீஸ் நிலயத்துக்கு ஒப்படைக்கப்பட்டார்.