200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நாங்குபேர் கடற்படையினரால் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நாங்குபேரை இன்று (02) கல்பிட்டி போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதான நான்கு பேரும் விசாரிக்கும் போது குறித்த கஞ்சா தொகை வில்பத்துவ கலுவரகுடா பகுதியில் மறைக்கப்பட்டுருந்த போது கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யபட்டுள்ள குறித்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்பிட்டி போலீஸ் நிலயத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.