நிகழ்வு-செய்தி
200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நாங்குபேர் கடற்படையினரால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201705022115.jpg)
புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நாங்குபேரை இன்று (02) கல்பிட்டி போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
02 May 2017
கடற்படையினர் ஒருவரை 250 மிலி கிராம் ஹெராயினுடன் கைது
![](../assets/images/news/event_news/front_img/201705021120.jpg)
புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 250 மிலி கிராம் ஹெராயினுடன் ஒருவரை உடுவில மிரிஸ்ஸ பகுதியில் வைத்து நேற்று (01) கடலோரக் காவல்படை வீர்ர்கள் மற்றும் கொடவில போலீஸ் மருந்து பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.
02 May 2017