நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (02) மன்னார் சவுத்பார் பகுதி கடலில் சட்டவிரோதமான வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

03 May 2017

பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் “தாஷ்ட்” கொழும்பு வருகை
 

பாகிஸ்தானிய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கப்பலான “தாஷ்ட்” கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

03 May 2017