நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் உற்பத்தி செய்த இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் ஆரம்பித்து வைப்பு
 

இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்படுகின்ற உயர் தொழில்நுட்ப கப்பல் கடந்த இரன்டாம் திகதி (02) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

04 May 2017

ரியர் அட்மிரல் வசந்த பிரனான்து கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

மின் மற்றும் மின்னணு பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் வசந்த பிரனான்து அவர்கள் இன்றுடன் (04) தமது 35 வருட பெருமையான கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

04 May 2017

‘சயுருசர’ எனும் 32 வது சஞ்சிகை வெளியீடு
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை குறித்த சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

04 May 2017

பாகிஸ்தான் கடற்படையின் ‘சுல்பிகர்” கப்பல் கொழும்பு வருகை
 

பாகிஸ்தானிய கடற்படையின் ‘சுல்பிகர்” கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

04 May 2017