நிகழ்வு-செய்தி

சர்வந்ஞ தாதுன் வஹன்சேலா கடற்படைத் தலைமையகத்துக்கு வரவேற்கப்பட்டுள்ளது
 

நேற்று (04) திஸ்ஸமஹாராம சந்தகிரி மஹா சேயவில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் சயுர முலம் வரவேற்கப்பட்ட சர்வந்ஞ தாதுன் வஹன்சேலா இன்று காலை 0900 மனிக்கு கடற்படைத் தலைமையகத்துக்கு வரவேற்கப்பட்டுள்ளது.

05 May 2017

கண்காட்சியில் பங்குகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல்கள் சிங்கப்பூர் பயணம்
 

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான எஸ் எல் என் எஸ் சாகர மற்றும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர இன்று (மே .05) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றன.

05 May 2017

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நாங்கு பேர் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் வீரர்களால் நேற்று (04) திருகோணமலை துறைமுக உள் பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நாங்கு பேரை கைதுசெய்யபட்டுள்ளனர்.

05 May 2017

கைவிடப்பட்ட 17 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் நேற்று (04) உடுத்துரை பகுதியிள் மேக்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைவிடப்பட்ட 17 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது .

05 May 2017