04 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் நாள்வர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் தலங்கம போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளபட்ட இரு சோதனைகளின் போது தலங்கம வடக்கு பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் மூன்றுபேரும் வெல்லம்பிடிய பகுதியில் வைத்து 02 கிலோ கிராம்வுடன் ஒருவரும் கடந்த 04ம் திகதி கைது செய்யப்பட்டுளனர்.

குறித்த சந்தேகபர், மோட்டார் சைக்கள் மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலங்கம போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.