நிகழ்வு-செய்தி

நோயாள் இறந்த தொழிலகப் பொறியியல் ஜேஏஎம்பி அமரசிங்க அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் பணியில் ஈடுபட்டுருந்த தொழிலகப் பொறியியல் ஜேஏஎம்பி அமரசிங்க வீர்ர் நீண்ட கால வியாதி காரணமாக இறந்தார்.குறித்த காரனத்தினால் “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று(11) மரதன்கடவல அவருடைய விட்டில் வைத்து மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளன.

11 May 2017

“பிரினிவன் மங்கல்ய” புத்த நாடகக் கதைப் பாடல் பிரதமர் தலைமையில் அலரி மாலிகையில்
 

2017 சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக இசைக்கலைஞர் கலாநிதி பிரேமசிரி கேமதாச அவர்களின் “பிரினிவன் மங்கல்ய” புத்த நாடகக் கதைப் பாடல் நேற்று(10) அலரி மாலிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடைய தளமையில் நடைபெற்றது.இன் நிகழ்வுக்காக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் பங்கேற்றார்

11 May 2017

சர்வதேச வெசாக் பண்டிகைக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு
 

2017 சர்வதேச வெசாக் தின பண்டிகைவக்கு இனையாக கடற்படை மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

11 May 2017

சட்டவிரோத மீன்பிடிப்பதில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்களுக்கு விடுதலை
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 03 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (11) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றுள்ளது.

11 May 2017