நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
 

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்கு பங்கேற்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர நேற்று(12) சிங்கப்பூரில் சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

13 May 2017

இரண்டு நபர்கள் வலி மருந்துகளுடன் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று(13) 1300 மனிக்கு மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் விசாரணை பிரிவு அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொள்ளபட்டுள்ள சோதனைகளின் போது வத்தலை மாபோல பகுதியில் வைத்து 400 வலி மருந்துகளுடன் இருவரை கைதுசெய்யப்பட்டுள்ளது.

13 May 2017