இலங்கை கடற்படையின் சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்கள் சிங்கப்பூர் ஜனாதிபதியின் பரிசோதனைக்கு
 

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்கு பங்கேற்க்க அங்கு சாங்கி துறைமுகத்தில் நிருத்தி இருக்கும் சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்கள் இன்று(15) சிங்கப்பூர் ஜனாதிபதி அதிமெதகு டோனி டான் அவர்களின் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடற்படைக்கு 50 ஆண்டு நிரைவு காரனத்தினால் நடைபெற்ற அதிகாரபூர்வ போர் கப்பல்கள் பரிசோதன நிகழ்ச்சியில் போது குறித்த கப்பல்கள் பரிசோதனப்பட்டுள்ளது.அப்பொலுது கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் கப்பல் பட்டறை மூலம் ஜனாதிபதிக்கு தன்னுடைய மரியாதியை வழங்கப்பட்டுள்ளது.