நிகழ்வு-செய்தி

இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையில் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்படும்.
 

இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசுகள் மூலம் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதல் பற்றி புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்பு இன்று(16) பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.குறித்த ஒப்பந்தம் மூலம் இந்தியப் பெருங்கடல் ஊடாக பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, சேவைகளை வழங்குவது இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படும்.

16 May 2017

அவுஸ்திரேலிய “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு
 

அவுஸ்திரேலிய அரசாங்கின் “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் இன்று(16) இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமல துறைமுகத்தை வந்தடைந்தன.

16 May 2017

கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Trinco Blu by Cinnamon Sailing Championship - 2017 பாய்மர படகு போட்டி கடந்த 12ம் மற்றும் 13ம் திகதிகளில் திருகோணமலை நிலாவெளி கடலில் நடைபெற்றது.

16 May 2017

ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கான உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன
 

ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களின் III வது அணிக்கான கப்பல்கள் அமைப்புகளின் பராமரிப்பு பற்றி உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் கடந்த 12 திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் அட்மிரல் வசந்த கரன்னகொட அவைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

16 May 2017