இலங்கை கடற்படைகப்பல்களானசாகரமற்றும்நன்திமித்ரசர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கும்.
 

இலங்கை கடற்படை கப்பல்களான சாகர மற்றும் நன்திமித்ரஆகிய இருகப்பல்களும் நேற்று(17) சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் கழந்துகொன்டன.அங்கு உலகின் வெவ்வேறுநாடுகளின் கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு உத்திகள், புதிய ஆயுதங்கள்,ராடார் அமைப்புகள் மற்றும் அதின் இராணுவ பலம் கண்காட்சியில் கண்கானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்று மாலைஇலங்கை கடற்படைகப்பல்சாகரவில் வெப்பமான வரவேற்பு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.இலங்கை கலாச்சாரம் பிரதிபலிக்கும்வகையில் பலவண்ணமயமான கலாச்சார நிகழ்வுகள் கொன்ட குறித்த வரவேற்பு விழாவின் தலைமை அதிதியாகசிங்கப்பூரில்இலங்கை உயர் ஆணையாளர்அதிமெதகு நிமல் வீர்ரத்ன அவர்கள் கழந்துகொன்டார்.மேலும் வெளிநாட்டு தூதுவர்கள்,விஐபி நபர்கள், வெளிநாட்டு கடற்படைகளில் கடற்படை தளபதிகள், பாதுகாப்பு படைகளின் தளபதிகள்,பெருமை வாய்ந்த பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.